தமிழருக்கு இவ்வாண்டுக்குள் அரசியல் தீர்வு!

தமிழ் மக்களுக்கு  நீடித்து நிலைக்ககூடிய கௌரவமானதொரு அரசியல் தீர்வு இவ்வாண்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான  அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி.

Read more

ஜனாதிபதி இழுத்தடிப்பு செய்தால் நாட்டுக்கு பேராபத்து – ஐ.தே.க. எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசியல் குரோதத்தைக் கைவிடுத்து அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி முன்வரவேண்டும்

Read more

நிறைவேற்று அதிகாரத்தின் தாண்டவத்தால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் – பாதுகாக்க அணிதிரளுமாறு ஐ.தே.க. அறைகூவல்

பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் திண்டாடும் நிலையில், அரசியல் குழப்பத்தை மேலும் நீடிக்கவிடாது உடனடியாக தீர்வுகாணுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி.

Read more