சாய்ந்தமருதில் பலியானவர்களை அடையாளம்காண மரபணுப் பரிசோதனை!

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more

சஹ்ரான் ஷங்ரி – லாவில் உயிரிழந்தமை உறுதியே!

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹ்ரான் ஹாசீம் என்ற மெளலவி இறந்துவிட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more