புதைக்கப்பட்டன சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!!

அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருதில் கடந்த 26ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு மோதல் மற்றும் தற்கொலைக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிதும் சடலங்கள்

Read more

சாய்ந்தமருதில் பலியானவர்களை அடையாளம்காண மரபணுப் பரிசோதனை!

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more

கொழும்பு குண்டு வெடிப்புகளில் சிக்கி 36 வெளிநாட்டவர்கள் பலி! 9 பேர் மாயம்!!

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு

Read more

கண்ணீர்க் கதறலுக்கு மத்தியில் உறவுகள் 10 பேரும் நல்லடக்கம்!

  மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இரட்டைப் பெண் குழந்தைகள் உட்பட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரின் சடலங்களும்

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் பல சடலங்கள்! – 30 வீதமான அகழ்வுப் பணியே நிறைவு

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

Read more