புதைக்கப்பட்டன சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!!

அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருதில் கடந்த 26ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு மோதல் மற்றும் தற்கொலைக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிதும் சடலங்கள்

Read more

சாய்ந்தமருதில் பலியானவர்களை அடையாளம்காண மரபணுப் பரிசோதனை!

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more

3 பெண்கள், 4 இளைஞர்கள் உள்ளிட்ட 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை!

நாட்டின் சில பகுதிகளில் கடந்த பத்து நாட்களில் 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தினந்தோறும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிடும் செய்திக் குறிப்புகளிலிருந்து வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்களின்

Read more