உழைப்போர் தினத்தில் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

” தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்த நேரத்தில் பயங்கரவாதிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி பெறுமதி மிக்க உயிகள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எத்தனையோ கனவுகளுடன் ஆலயத்துக்கு வந்தவர்கள்

Read more

பிரதான கட்சிகள் மேதினக் கூட்டங்கள் இரத்து!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.

Read more

ஜே.வி.பியின் யோசனைக்கு திகா கடும் எதிர்ப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Read more

மலையக வீட்டுத்திட்டம் ‘அரசியல் மயம்’! இந்தியாவிடம் முறையிடுகிறது இ.தொ.கா!

இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டம் அரசியல் – தொழிற்சங்க மயப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Read more

விளக்கமில்லையேல் வகுப்பெடுக்க தயார் – தொண்டா அணியின் சவாலுக்கு திகாவின் சகா சாட்டையடி!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல் என்பது தொழிலாளர் தேசிய சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்  என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் முன்னாள் மத்திய

Read more

சரசு, சிங்பொன்னையா ‘அவுட்’! புதுமுகங்களை களமிறங்குகிறது திகா படை – மதில்மேல் பூனையாக ராம்!!

மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று சரஸ்வதி சிவகுரு மற்றும் சிங்பொன்னையா ஆகியோரிடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரம்.

Read more