எந்தச் சவாலையும் வெற்றிகொண்டு ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோம்! – மே தினக் கூட்டத்தில் மஹிந்த சூளுரை

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் எமக்குச் சவால் அல்ல. நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்.” – இவ்வாறு சூளுரைத்தார் எதிர்க்கட்சித் தலைவர்

Read more

பிரதான கட்சிகள் மேதினக் கூட்டங்கள் இரத்து!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.

Read more