மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் எம்.பி. கோரிக்கை

“நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே

Read more

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் காலம் கடந்துவிட்டது! – இப்படிக் கூறுகின்றார் டக்ளஸ்

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுஅரசியல் பலத்தைப் பயன்படுத்தவேண்டும் எனத் தொடர்ச்சியாக நாங்கள் கூறிவந்திருக்கிறோம். ஆனால், கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை. அரசியல்

Read more