போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஜனாதிபதியின் உறுதி – அதிரடி பிரமாதம்! – நஸீர் பாராட்டு

“போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கன. இந்த விடயத்தில் அவர் கொண்டுள்ள உறுதியும் – அதிரடியும் பிரமாதம். குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில்

Read more

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றை நாடுவதை வரவேற்கின்றார் நஸீர்!

“மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர்

Read more

மாகாண சபைத் தேர்தல்: கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் கிழக்கின் முன்னாள் முதல்வர்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது

Read more

பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தல்: கட்சி தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது! – சபாநாயகரைப் பாராட்டுகின்றார் கிழக்கு முன்னாள் முதல்வர்

“மாகாண சபைத் தேர்தலைகளை பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கடந்த வெள்ளியன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது

Read more

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதேன்? – கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் கேள்வி

“ஐனநாயகத்தைக் காப்பாற்றி விட்டோம் எனக் குரல் எழுப்புவோர் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதேன்?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

Read more

விண்ணப்பக்கோரலை இரத்துச் செய்க! தவறின் பெரும் போராட்டம் வெடிக்கும்!! – கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் போர்க்கொடி

“கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை 31(அ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தற்போது

Read more

ரணிலை உடன் பிரதமராக்குங்கள்! – மைத்திரியிடம் நஸீர் கோரிக்கை

“ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான கதவுகளைத் திறக்க சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டமைக்கு கிடைத்த வெற்றியே உயர்நீதிமன்றத் தீர்ப்பாகும். இந்த ஜனநாயக அடிப்படையின் அடையாளமாக மீண்டும்

Read more

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப் போட்டமையே இன்றைய முரண்பாட்டுக்குக் காரணம்! – அடித்துக் கூறுகின்றார் நஸீர் 

“2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. எனினும், அதற்கு முன்னராக செப்டெம்பர் 21ஆம் திகதி

Read more

முஸ்லிம் சமூகம் மிக அவதானமாக நடந்துகொள்வது காலத்தின் தேவை! – கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் வலியுறுத்து

“ஒரு சமூகம் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். மதிப்பளித்தல் என்பது ஜனநாயகக் கோட்பாடுகளை உள்ளடக்கியவையாகவே இருக்கவேண்டுமே தவிர

Read more

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை நாடாளுமன்றம் முடக்கப்படுமா? – மக்களின் ஐயப்பாடு இது என்கிறார் நஸீர் அஹமட்

“நாடாளுமன்றச் செயற்பாடுகளை தொடர்ந்து முடக்கி எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காலதாமதத்தை ஏற்படுத்துவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திட்டமாக இருக்குமோ என்ற

Read more