மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதேன்? – கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் கேள்வி

“ஐனநாயகத்தைக் காப்பாற்றி விட்டோம் எனக் குரல் எழுப்புவோர் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதேன்?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

Read more