தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குங்கள்!

“நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்குங்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதம் மூலமே ஐ.தே.க. எம்.பிக்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *