பெருந்தோட்டக்கம்பனிகளுக்கான வரி அதிகரிப்பு – கொட்டகலை பிரதேச சபை அதிரடி!!

பெருந்தோட்டக் கம்பனிகளால் பிரதேச சபைக்கு செலுத்தப்படும் வரி  மறுசீரமைக்கப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர்  இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

Read more

5ஆம் திகதி உரிய தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! – ரணிலைச் சந்தித்த பின் மனோ தெரிவிப்பு 

“எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்டக் கம்பனிகளுடன் நாமும் பேசுவோம். அதுவும் அலரிமாளிகையில் வைத்தே பேசுவோம். பெருந்தோட்டத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள். தீர்வை எட்ட

Read more