பெருந்தோட்டக்கம்பனிகளுக்கான வரி அதிகரிப்பு – கொட்டகலை பிரதேச சபை அதிரடி!!

பெருந்தோட்டக் கம்பனிகளால் பிரதேச சபைக்கு செலுத்தப்படும் வரி  மறுசீரமைக்கப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர்  இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

Read more