இந்தியத் தூதரகம்மீதும் தாக்குதல் திட்டம்! சூத்திரதாரிகள் யார்? ஹரினின் டுவிட்டால் பரபரப்பு!!

நாட்டில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது என பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று

Read more

பாகிஸ்தான்மீது இந்தியா மீண்டும் தாக்குதல்! திகதி விபரம் வெளியானதால் பரபரப்பு!!

தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்

Read more

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க புதிய வெடிபொருட்களை கோரும் இந்திய விமானப்படை!

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

Read more

காஷ்மீரில் மீண்டும் மோதல் – படையினர் ஐவர் பலி!

காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read more

ஆப்கான் இராணுவ தளம்மீது தலிபான் தாக்குதல் – 40 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

Read more

காஷ்மீரில் கடும் மோதல் ! படையினர் நால்வர் பலி!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.

Read more

பயங்கரவாதிகளுக்கு நாம் தக்க பதிலடி கொடுப்போம்! – இந்தியப் பிரதமர் மோடி ஆவேசம்

காஷ்மீரில் 40 இந்திய வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறினார். இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்

Read more

யாழ்.பல்கலை மாணவன் மீது மோசமான தாக்குதல்! – நான்காம் வருட மாணவர் குழு மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும் பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் படுகாயமடைந்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் வருட மாணவர்கள் சிலரால்

Read more

யாழில் மீண்டும் ஆவா குழுவினர் வெறியாட்டம்!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தி விட்டோம் எனப் பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு

Read more