சட்டமா அதிபருக்கு எதிராக ஹக்கீம் போர்க்கொடி! – இடைக்காலத் தடையுத்தரவை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவிப்பு

“நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

Read more

ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது! எதிரான மனுக்களை நிராகரிக்குக!! – உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எனவே, ஜனாதிபதி

Read more

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு: ஜனாதிபதியின் முடிவை சவாலுக்குட்படுத்த முடியாது! – உயர்நீதிமன்றில் அறிவிப்பு

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்துமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீதான மனுவிற்கு எதிராக அடிப்படை எதிர்ப்பு தாக்கல்

Read more

அரசியல் நெருக்கடி – சட்டமா அதிபரும் கைவிரிப்பு!

பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் என்பன குறித்து கருத்து கூறமுடியாது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய கைவிரித்துள்ளார்.

Read more

அரசியல் கைதிகள் விடுதலை முறைமை அடுத்த வாரத்தில் முடிவாகும்! – கூட்டமைப்பிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பிரதமர், சட்டமா அதிபர், தேவையான அனைவரையும் அழைத்து அரசியல் கைதிகள் விடயத்தைச் சாதகமாக அணுகி அவர்களது விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பது அடுத்த வாரம் முடிவு

Read more