திருமணம் செய்துவைக்காததால் தந்தையை துடிதுடிக்க கொலைசெய்த மகன்!

திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணேசன் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு ராணி(40), விஜயா(35) ஆகிய மகள்களும், முருகப்பன்(34)

Read more

பிறந்து 28 நாட்களான சிசுவை உயிருடன் புதைத்துக் கொலைசெய்த கொடூர தாய்!

பிறந்து 28 நாட்களான சிசுவுக்கு தொண்டைப் பகுதியில் பால் இருகியதாகக் கூறி குறித்த சிசுவை உயிருடன் புதைத்துக் கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாய் ஆகிய

Read more

பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு – தாயைக் குத்திக்கொன்ற மகள் கைது ! காதலனுக்கு வலை

தமிழகத்தின், திருவள்ளூர் அருகே பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த மகள் உட்பட மூவரை பொலிஸார் கைது

Read more

வெண்சந்தன மரத்தை வெட்டியவரின் தலையை வெட்டிய வீட்டு உரிமையாளர்! இரத்தம் தோய்ந்த வாளுடன் பொலிஸில் சரண்!! பதுளையில் பயங்கம்!!!

வீட்டு வளவிலிருந்த வெண்சந்தன மரத்தை வெட்டிக் கொண்டு செல்ல முயற்சித்த நபரை , வாளால் வெட்டிக் கொலை செய்து, இரத்தம் தோய்ந்த வாளுடன் வீட்டுரிமையாளர் பதுளைப் பொலிஸ்

Read more