சுதந்திர தினம் எமக்கு கரிநாள்! – கேப்பாப்பிலவு மக்கள் தெரிவிப்பு

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளை கரிநாளாக நினைவுகொள்ளவிருப்பதாக கேப்பாப்பிலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

Read more

கேப்பாப்பிலவு படை முகாமை பலப்படுத்தியுள்ள இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்த இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு

Read more

படை முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்பிலவு மக்கள்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்றிலிருந்து (26) படைமுகாம் வாயிலில் போராட்டத்தை

Read more

படை வசமுள்ள கேப்பாப்பிலவு காணிகளை ஜனவரி 25 இற்கு முன் விடுவிக்க அவகாசம்! – இல்லையேல் பலவந்தமாக நுழைவோம் என மக்கள் எச்சரிக்கை

கேப்பாப்பிலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றித் தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள்,

Read more