சுதந்திர தினம் எமக்கு கரிநாள்! – கேப்பாப்பிலவு மக்கள் தெரிவிப்பு

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளை கரிநாளாக நினைவுகொள்ளவிருப்பதாக கேப்பாப்பிலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

Read more