நாடெங்கிலும் நாளை முதல் ‘புர்காவு’க்கு முற்றாகத் தடை!

தனக்குள்ள விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (29.04.2019) முதல் அமுலுக்கு வரும் வகையில் ‘புர்கா’ ஆடை உள்ளிட்ட முகத்தை மூடும் வகையிலும், அடையாளத்தை

Read more

ஞானசாரரின் தண்டனையை இடைநிறுத்துமாறு உத்தரவு!

பொதுபலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் அனுபவிக்கும் வகையில் வழங்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை இடைநிறுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்

Read more

‘கழுத்தறுப்பு’ பிரிகேடியரை கைதுசெய்யுமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more