ஞானசாரரின் தண்டனையை இடைநிறுத்துமாறு உத்தரவு!

பொதுபலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் அனுபவிக்கும் வகையில் வழங்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை இடைநிறுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்

Read more

8 படையினரை சுட்டுக்கொன்ற 2 முன்னாள் போராளிகளுக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறை!

வில்பத்து சரணாலயத்தில், 8 படையினரைக் கொன்றார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007

Read more

இந்திய மீனவர்கள் 9 பேர் எச்சரிக்கப்பட்டு விடுதலை!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மீனவர்களைக் கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுவித்தது.

Read more