திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்ககோரும் யோசனை யுனெஸ்கோவிடம் கையளிப்பு
திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த கோரும் யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், யுனெஸ்கோ அமைப்பின் பிரதிநிதியிடம் இன்று ( 23) கையளிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.