தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவத்துக்கு தண்ணீர்ப் போத்தல் வழங்கிய கல்முனை சிறுமி!

கல்முனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிறுமி ஒருத்தி தண்ணீர்ப் போத்தல் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Read more

மன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில்

Read more