தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவத்துக்கு தண்ணீர்ப் போத்தல் வழங்கிய கல்முனை சிறுமி!

கல்முனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிறுமி ஒருத்தி தண்ணீர்ப் போத்தல் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Read more