கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீர்கொழும்பு இன மோதல்! – பொலிஸார் கூறுகின்றனர்

நீர்கொழும்பில் நேற்று வெடித்த இரு இனங்களுக்கிடையிலான வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read more

நீர்கொழும்பில் பதற்றம்! முஸ்லிம்களின் வாகனங்களுக்குத் தீவைப்பு!! – ஊரடங்குச் சட்டம் அமுல்

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்றிரவு அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. தடிகள், பொல்லுகள், வாள்கள் மற்றும் கத்திகளுடன் வந்த

Read more