எம்.பிக்களை விலைக்கு வாங்காதீர்கள்! நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!! – மைத்திரியிடம் நேரில் கோரினார் சம்பந்தன்

“இலங்கை ஜனநாயக நாடு. இது சர்வாதிகார நாடு அல்ல. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கேவலமான நடவடிக்கையை நிறுத்திவிட்டு நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள். நாட்டில் ஜனநாயகத்தை

Read more

நாலாபுறமும் அழுத்தம் வலுத்ததால் நாடாளுமன்றத்தைக் கூட்ட மைத்திரி முடிவு! – மஹிந்தவா? ரணிலா? – 05ஆம் திகதி முடிவு வரும்

இம்மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனக்கு அறியப்படுத்தியுள்ளார்

Read more