ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயம்!

  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயமானது.

Read more

அரசியல் கைதிகளுடன் பிரதி அமைச்சர்கள் பேச்சு!

கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு நேற்றுத் திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரதி அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் அங்கு அரசியல் கைதிகளைச் சந்தித்து

Read more