ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிக்க சு.க. சதி! – ஐ.தே.க , பொதுஜன பெரமுன, கூட்டமைப்பு போர்க்கொடி

ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

Read more

‘கெட் அவுட்’ சொன்னார் தயாசிறி! ‘குட்பாய்’ கூறி விடைபெற்றார் டிலான்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி  ஜயசேகரவுக்கும், டிலான் பெரேரா எம்.பிக்குமிடையில் நேற்று (05) நாடாளுமன்றக்  கட்டத்தொகுதியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Read more

போரின் வடுக்களுக்காகத் தமிழரிடம் மன்னிப்புக் கோரினார் தயாசிறி எம்.பி.

“கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன. நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது

Read more

மைத்திரிபாலவேதான் ஜனாதிபதி வேட்பாளர்! – சு.க. உடும்புப்பிடி

”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டு, கூட்டணி அமைப்பதற்கு நாம் தயாரில்லை. மைத்திரிபால சிறிசேனவே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

Read more

சு.கவில் புதிய பதவிநிலை! இவ்வாரம் கூடுகிறது மத்தியக்குழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.

Read more

‘தேசிய அரசு’க்கு ஆதரவு வழங்கும் சு.கவினருக்கு எதிராக நடவடிக்கை!

“ஐக்கிய தேசிய முன்னணியின் யோசனையான புதிய தேசிய அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக வாக்களிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு

Read more

ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயம்!

  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயமானது.

Read more

‘மொட்டு’, ‘கை’ மோதல் ஆரம்பம் ! மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் என்கிறார் தயாசிறி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார். அடுத்த

Read more

ஆட்டத்தை ஆரம்பித்தார் தயாசிறி! – நேரில் சென்று வாழ்த்தினார் மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து

Read more

பழிவாங்கும் நோக்கம் எமக்கில்லை! ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்!! – சு.க. தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழர்களை நாம் ஒருபோதும் பழிவாங்க மாட்டோம். அந்தப் பழக்கம் எம்மிடம் இல்லை.” –

Read more