நாளை கிளிநொச்சி செல்கின்றார் ரணில்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள இடர் நிலைமைகளை ஆராய்வதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளார். கிளிநொச்சிக்குச் செல்லும் பிரதமர் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள

Read more

வடக்கில் 74 ஆயிரம் பேர் அனர்த்தத்தால் பாதிப்பு!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 23 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read more

வெள்ளத்தால் மரத்தில் சிக்கியிருந்தவர்களும் பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த பெருமழையினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில்

Read more

கிளிநொச்சியில் ‘தேசத்தின் குரல்’ பாலசிங்கத்தின் நினைவேந்தல்!

தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு கிளிநொச்சி அறிவகத்தில் உணர்வெழுச்சியுடன் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்

Read more