மீண்டும் ஊடரங்குச் சட்டம்!

நாட்டில் நேற்று தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதால் இரவு நேரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது,

இதற்கமைய, இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *