தென்கிழக்குப் பல்கலையில் பதற்றம்! 15 மாணவர்கள் கைது!! பொலிஸார் குவிப்பு!!!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் இன்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுகின்றது. பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more