தென்கிழக்குப் பல்கலையில் பதற்றம்! 15 மாணவர்கள் கைது!! பொலிஸார் குவிப்பு!!!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் இன்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுகின்றது. பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more

பொலிஸாரின் அசமந்தப்போக்கைக் கண்டித்து தென்கிழக்குப் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று (22) பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

Read more