கரன்னகொடவை கைதுசெய்ய தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Read more

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: காங்கேசன்துறை முகாம் கடற்படை சிப்பாய் கைது!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more