கரன்னகொடவை கைதுசெய்ய தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Read more

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: காங்கேசன்துறை முகாம் கடற்படை சிப்பாய் கைது!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more

நாமல், விமல், சசிக்கு சி.ஐ.டியினர் அழைப்பு!

அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சி

Read more

வவுணதீவுப் பொலிஸார் படுகொலை குறித்து முன்னேற்றமின்றித் தொடர்கிறது விசாரணை!

வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 30ஆம் திகதி

Read more