வடக்கு, கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டு 17,000 வீடுகள்! பிரதமர் – கூட்டமைப்பு பேச்சில் இணக்கம்!!

வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளைக் கட்டி ஒப்படைக்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக்

Read more