அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில்!

திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை  உட்கொண்ட 42 பேர்  ஒவ்வாமையால் வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து நேற்று (19) இரவு  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

Read more

36 தொழிலாளர்களை துரத்தி துரத்தி கொட்டின குளவிகள்!

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Read more