அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில்!

திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை  உட்கொண்ட 42 பேர்  ஒவ்வாமையால் வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து நேற்று (19) இரவு  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

Read more