36 தொழிலாளர்களை துரத்தி துரத்தி கொட்டின குளவிகள்!

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Read more

‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பேன் – கறுப்பு சட்டைக்காரர்கள் எங்கே? தொண்டாவுக்கு திகா ‘பிறந்தநாள் அடி’!

”தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக ‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.” – என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

Read more