ஊடகவியலாளர் தயாபரன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்! – தாக்குதலா? விபத்தா?

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற அவரைப் பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில்

Read more

யாழில் ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். யாழ். கொக்குவில், கருவேப்புலம் வீதியில் வீடொன்றின் மீது ஆவாக் குழுவினரால் நேற்று பெற்றோல்

Read more

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 60 வீத சிற்றூழியர்கள் சிங்களவர்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்கு நியமிக்கப்படும் சிற்றூழியர்களில் 60 சதவீதமானோர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.

Read more