மீசாலையில் ஆவா குழு அட்டகாசம்! – ஆசிரியரின் வீட்டில் வாள் முனையில் அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளை

யாழ். தென்மராட்சி, மீசாலைப் பகுதிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த ஆவா குழுவினர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்திப் பணம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Read more