ஒரு காலில் பரீட்சை எழுதி ‘8A’ எடுத்த மாணவி!

எஹெலியகொடைப் பகுதியில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Read more

17 வயது மாணவிமீது 57 வயது காமுகன் வன்கொடுமை!

பதுளை வைத்தியசாலையில்  ஆண் சிசுவினை பெற்றெடுத்த பதினேழு வயது நிரம்பிய மாணவி,  இதற்கு காரணமான 57 வயதுடைய நபர் குறித்து வழங்கிய தகவலையடுத்து அந் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு! மஸ்கெலியாவில் பெரும் சோகம்!! விசாரணை வேட்டையில் பொலிஸார்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்த்தேகத்திலிருந்து சிறுமியொருவரின் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.

Read more

முகமூடி அணிந்துசென்று காதலியை தாக்கிய காதலன் ! பரீட்சை மண்டபத்துக்குள் பயங்கரம்! சினிமாப் பாணியில் மொனராகலையில் சம்பவம்!

பரீட்சை நிலையத்திற்குள் முகமூடியணிந்துக்கொண்டு புகுந்த இரு இளைஞர்கள்,சாதாரண தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவியைத் தாக்கி, கத்தியினால் குத்த முயற்சித்த சம்பவமொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

Read more

O/L பரீட்சைக்கு சென்ற மாணவி மாயம் ! தேடுதல் வேட்டையில் பொலிஸ்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றச் சென்ற தனது மகள் , காணாமல்போயுள்ளார் என்று  அம்மாணவயின் தந்தை, சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று (10) முறைப்பாடு செய்துள்ளார்.

Read more