அரசியல் குழப்பம் நீடித்தால் பஞ்சம் தலைதூக்கும் – மருந்துக்கும் தட்டுப்பாடு ! அபாய சங்கு ஊதுகிறார் மைத்தரி!!

நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து, அமைச்சுகள் இயங்கமுடியாதநிலை ஏற்பட்டால் உணவு மற்றும் மருந்து போன்றவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more