மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்! – கடற்படையினர் மறுப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை மீறி கடற்படைக்கு காணி சுவீகரிக்கச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினரை மக்கள் முற்றுகையிட்டு வெளியேற்றிய சம்பவம் மண்டைதீவில் நேற்று நடைபெற்றது.

Read more

மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்! – சபையில் சிறிதரன் தெரிவிப்பு; தோண்டத் தயார் என மனோ உறுதி

மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் –

Read more