மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்! – கடற்படையினர் மறுப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை மீறி கடற்படைக்கு காணி சுவீகரிக்கச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினரை மக்கள் முற்றுகையிட்டு வெளியேற்றிய சம்பவம் மண்டைதீவில் நேற்று நடைபெற்றது.

Read more

காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் போர்க்கொடி!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கல்வி இராஜாங்க அமைச்சர்

Read more