அரசமைப்பு உருவாக்க முயற்சியிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்! – பிரதமர் ரணில் உறுதி
“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். நாம் எடுத்த கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம்.
Read More
You must be logged in to post a comment.