திங்களன்று கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் இன்று முதல் எடுக்கப்பட்டுள்ளன என்று  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய அவசம் தெரிவித்தார்.

Read more

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து நாளை முடிவு!

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் இன்று தெரிவித்தார்.

Read more

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிப்  பாடசாலைகளின் முதலாவது தவணை, நாளை  (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read more