பாடசாலைகள் திறக்கும் திகதியில் திடீர் மாற்றம்! – கல்வி அமைச்சு அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம்

Read more

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து நாளை முடிவு!

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் இன்று தெரிவித்தார்.

Read more

O/L பரீட்சை பெறுபேறுகள் மார்ச் 28 இல் வெளியீடு!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

Read more

கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்! – பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்

பத்தரமுல்ல – இசுறுபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அமைச்சுக்கு முன்னால் இலங்கை ஆசிரியர்

Read more

வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய அதிக கூடிய மாணவர்களின் எண்ணிக்கை எல்லை மீற கூடாது

2021 ஆம் ஆண்டாகும் போது வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய அதிக கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும் என கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த

Read more

பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு ஆப்பு! கல்வி அமைச்சு அதிரடி!!

வசதி  மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர்

Read more

ஐ.தே.கவின் அகில ‘கல்வி அமைச்சர்’! ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த ஜனாதிபதி

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

Read more

கல்வி அமைச்சில் நவராத்திரி விழா

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நவராத்திரி விழா இன்று (16.10.2018) மாலை கல்வி அமைச்சின் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more