கொலைகாரர்கள் இராணுவ சீருடை அணிவதால் தப்பக்கூடாது – அமைச்சர் மனோ வலியுறுத்து

” கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான

Read more

மாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….!

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. டுபாயில் சட்டம்

Read more

மைத்திரி கொலைச் சதி: திட்டமிடப்பட்ட நாடகம்! – விரைவில் உண்மை அம்பலமாகும் என்கிறார் சாகல

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய எவரும் சதித் திட்டம் தீட்டவில்லை. இது குறுக்கு வழியில் வந்து 50 நாட்கள் மட்டும் ஆட்சி புரிந்தவர்களின் திட்டமிட்ட நாடகம்.”

Read more

மைத்திரிகீழுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சு விரைவில் ஐ.தே.க. வசம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாகவே சட்டம், ஒழுங்கு அமைச்சை தன்வசம் வைத்துள்ளார் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

Read more

விசேட செய்தியாளர் மாநாட்டில் ஐ.ஜி.பி. பங்கேற்காதது ஏன்?

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டம், ஒழுங்கு அமைச்சால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், பொலிஸ்மா அதிபரும் பங்கேற்பார் என முன்னதாக

Read more