மஹிந்த பச்சைக்கொடி காட்டினால் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் – பஸில்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்த ராஜபக்ச முன்மொழிவாரானால் அதை நிச்சயம் ஏற்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

விசேட செய்தியாளர் மாநாட்டில் ஐ.ஜி.பி. பங்கேற்காதது ஏன்?

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டம், ஒழுங்கு அமைச்சால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், பொலிஸ்மா அதிபரும் பங்கேற்பார் என முன்னதாக

Read more