யாழில் ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வாயில் குத்தி, காயப்படுத்தியுள்ளார் பொலிஸ் அதிகாரியொருவர். இந்தச் சம்பவம்

Read more

கொக்குவில் தேடுதல் வேட்டையில் மூவர் சிக்கினர்!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்துள்ளனர் எனப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து

Read more

ஆவா குழுவை அடக்க யாழில் களமிறங்கியது எஸ்.ரி.எவ்.!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more