கணவனையும், மனைவியையும் துரத்தி துரத்தி கொட்டின குளவிகள்! ஒருவர் பலி!!

தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதோடு, மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Read more

மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டியன குளவிகள் ! பதுளையில் 70 பேர் வைத்தியசாலையில்!

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவர்களை கொற்றத் தொடங்கியதால் 70 பேர், தெமோதரை, பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில்

Read more