கணவனையும், மனைவியையும் துரத்தி துரத்தி கொட்டின குளவிகள்! ஒருவர் பலி!!

தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதோடு, மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Read more

மீன்பிடித்தோர் மின்னல் தாக்குதலுக்கு இலக்கு! – ஒருவர் பலி; மற்றொருவர் கவலைக்கிடம்

மெதிரிகிரிய, கவுடுல்ல குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நால்வர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஹிங்குரான்கொட பகுதியை சேர்ந்த

Read more

வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி!! ஐவர் படுகாயம்!!!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Read more